
ஈரானின் மூத்த இராஜதந்திரியும் சீர்திருத்தவாதியாகக் கருதப்படுபவருமான கமால் கராசி (Kamal Kharrazi), தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் அவரது மனைவி உயிரிழந்துள்ளதோடு, கராசி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சரான கராசி, ஈரானின் மூலோபாய வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
இவர், கொல்லப்பட்ட முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் நெருங்கிய ஆலோசகராகவும் இருந்தவர்.
சீர்திருத்தவாதக் கருத்துகளைக் கொண்ட இவரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, ஈரான் அரசியலில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலில் அவரது மனைவி உயிரிழந்துள்ளதோடு, கராசி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சரான கராசி, ஈரானின் மூலோபாய வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
இவர், கொல்லப்பட்ட முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் நெருங்கிய ஆலோசகராகவும் இருந்தவர்.
சீர்திருத்தவாதக் கருத்துகளைக் கொண்ட இவரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, ஈரான் அரசியலில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: