(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக கிழக்கில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தறியும் அமர்வு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் லலித் சந்திரலால் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் புதனன்று 08.01.2025 இடம்பெற்றது.அவ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, பிரதிப்பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலந்த சபுமானகே, செயலாளர் நதிஜா வரப்பிட்டிய, உட்பட இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள் இந்த அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கருத்தறியும் அமர்வில், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மின் பாவனையாளர்கள் என சுமார் 43 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்
மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக கிழக்கில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தறியும் அமர்வு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் லலித் சந்திரலால் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் புதனன்று 08.01.2025 இடம்பெற்றது.அவ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, பிரதிப்பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலந்த சபுமானகே, செயலாளர் நதிஜா வரப்பிட்டிய, உட்பட இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள் இந்த அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கருத்தறியும் அமர்வில், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மின் பாவனையாளர்கள் என சுமார் 43 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்
மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக கிழக்கில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தறியும் அமர்வு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் லலித் சந்திரலால் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் புதனன்று 08.01.2025 இடம்பெற்றது.அவ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, பிரதிப்பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலந்த சபுமானகே, செயலாளர் நதிஜா வரப்பிட்டிய, உட்பட இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள் இந்த அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கருத்தறியும் அமர்வில், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மின் பாவனையாளர்கள் என சுமார் 43 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்
No comments: