News Just In

9/09/2024 06:40:00 AM

காத்தான்குடி மெளலவி அப்துர் ரவூப் அவர்களின் பொறுப்பில் உள்ள பள்ளிவாசலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம்



(எம்.ஏ.ஏ.அக்தார்)
காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, குறித்த பள்ளிவாசலுக்கான பொறுப்பாளர் மௌலவி அப்துர் றவூப் (மிஸ்பாஹி) தலைமையில் பிரார்த்தனை மற்றும் சில கலாச்சார சடங்குகள் இடம்பெற்றன .


தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, அமைச்சர் அலிசாஹிர் மெளலானா ஆகியோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

No comments: