
தமிழ்ப் பொதுவேட்பாளர் என்கின்ற தமிழ் இனத்தின் கோரிக்கையை செவிசாய்த்து, கட்சி அரசியலுக்கு அப்பால்,தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு, ஆதரவளிப்பதாக, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் முக்கியஸ்தர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.மட்டு.ஊடக அமையத்தில், ஊடகங்களுக்குக்கு நேற்ற ய தினம், கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள், இவ்வாறு குறிப்பிட்;டனர்
No comments: