
அரசியலில் இரட்டை வேடம் போட்டு இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் பிள்ளையான் செயற்படுவதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா சரவணா ) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜெயா சரவணாவால் இன்று (25.06.2024) ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கயைில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கடந்து செல்லத்தான் நினைக்கிறோம் ஆனால், அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. தற்போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளின் அடாவடிகளும் அடக்கு முறைகளும் தொடர்ந்தவாறே காணப்படுகிறன.
அதாவது, தமிழர்களின் பூர்வீக வாழ்விட நிலங்களில் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளும், தமிழர்களின் கலை கலாசார பண்பாடு என அனைத்து விடயங்களிலும் முஸ்லிம் பயங்கரவாதிகளின் அடாவடித்தனம் தொடர்ந்தவாறே உள்ளது.
மேலும், அண்மையில் நடந்த கவலையடையக்கூடிய சம்பவம் ஒன்றாக வீரமுனை வளைவு கோபுர விவகாரத்தை கூறலாம். இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் அனைவரும் வியாபார முகமூடி போட்டு கொண்ட முஸ்லிம் பயங்கரவாதிகளே ஆவர்.
மேலும், அண்மையில் நடந்த கவலையடையக்கூடிய சம்பவம் ஒன்றாக வீரமுனை வளைவு கோபுர விவகாரத்தை கூறலாம். இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் அனைவரும் வியாபார முகமூடி போட்டு கொண்ட முஸ்லிம் பயங்கரவாதிகளே ஆவர்.
இவர்களுக்கு பின்னணியில் இரட்டை வேடம் போட்டு கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு கதை முஸ்லிம் பயங்கரவாத கும்பலுக்கு ஒரு கதை கூறி கொண்டு அந்த பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக எமது தமிழ் மக்களின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் சுரண்டி உறுதுணையாக இருப்பவர் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையான் என்பதே இங்கு தெள்ள தெளிவாக வெளிப்படுகிறது.
தற்போது இவரின் செயற்பாடுகள் அனைத்துமே சீனாவின் தந்துரோபாய நகர்த்தல்கள் என்பதும் எமக்கும் எமது நாட்டுக்கும் புரிகிறது. இதனால், எமது நாட்டுக்குள் ஒரு இன முறுகல் ஏற்படும் என்பதே எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்
தற்போது இவரின் செயற்பாடுகள் அனைத்துமே சீனாவின் தந்துரோபாய நகர்த்தல்கள் என்பதும் எமக்கும் எமது நாட்டுக்கும் புரிகிறது. இதனால், எமது நாட்டுக்குள் ஒரு இன முறுகல் ஏற்படும் என்பதே எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்
No comments: