News Just In

5/14/2024 05:14:00 AM

அரச விடுதியில் மது அருந்திய வடக்கின் அதிகாரிகள்!



வடக்கின் கல்வி அதிகாரிகள் இரத்மலானை அரச விடுதியில் மது அருந்திய விவகாரம் தொடர்பில் முறையான விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் மேற்பார்வையில் உள்ள எந்த ஒரு வதிவிடத்தினுள்ளும் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விவகாரம் மீது குற்றம் சுமத்தப்பட்ட 13 அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் இதனை கூறியுள்ளார்.

No comments: