News Just In

2/07/2024 04:28:00 PM

சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல இலாபம் தேடுவதை நிறுத்தவேண்டும்..!அ.அமலநாயகி




சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல இலாபம் தேடுவதை நிறுத்தவேண்டும் என வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(07.02.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

No comments: