News Just In

1/18/2024 09:43:00 AM

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடமத்திய, கிழக்கு,மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும்பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்:
அனுராதபுரம் - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.

மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்.

கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை.

காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழை பெய்யும்.

கண்டி - பிரதானமாக சீரான வானிலை.

நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை.

இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை.

திருகோணமலை - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.

மன்னார் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

No comments: