News Just In

9/08/2023 06:05:00 PM

இரத்தத்தின் மேல் ஆட்சியமைத்த கோத்தபாயா மற்றும் பிள்ளையான்!

இன்றைய தினம் (08.09.2023) பாராளுமன்றத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் கிறிஸ்தவ மக்களையும் பச்சிளம் குழந்தைகளையும் கொன்று அவர்களின் இரத்தத்தின் மேல் ஆட்சியமைத்த கோத்தபாயா மற்றும் பிள்ளையான். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.


No comments: