நாட்டிலுள்ள கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் கிண்ணியா போன்ற கடற்பிரதேசங்களில் கடலுனவாக இரத்த மட்டி விற்பனையாகி வருகின்றது.
இதேவேளை, திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடலில் உயிரை பனையம் வைத்து சுழியோடிகள இதனை தோண்டி எடுத்து வருகின்றனர்.
இரத்த மட்டி 15 அடிக்கும் 25 அடிக்கும் இடைப்பட்ட ஆழ்கடலில் இருப்பதாகவும் சுழியோடியான ஆறுமுகதாஸ் லுஜீவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: