News Just In

5/20/2023 11:48:00 AM

விடுதலைப் புலிகளை மீள உருவாக்குகிறதா இந்தியா..! இலங்கையில் தீவிர விசாரணை - யாழில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்




தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

No comments: