News Just In

2/28/2023 08:43:00 PM

கொழும்பில் சற்றுமுன்னர் தீப்பந்தங்களை ஏந்தியவாறு வீதிக்கு இறங்கிய மக்கள்!




கொழும்பில் தற்போது தீப்பந்தங்களை ஏந்தியவாறு மக்கள் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்த-கேதராம பகுதியிலே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை முன்வைத்தே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.



No comments: