News Just In

10/24/2022 07:26:00 PM

வழிப்பறியில் ஈடுபட்ட இரு சிப்பாய்கள் கைது!




 பெண்களிடம் நகை பறிக்கும் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிப்பாய்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் .மாதம்பை பிரதேசத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் திவுலப்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் தற்போதைக்கு விமானப் படையில் பணியாற்றுவதும், மற்றவர் ராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது

No comments: