News Just In

8/08/2022 11:36:00 AM

கியூ.ஆர்.முறை திட்டத்தினால் மட்டக்களப்பில் அசௌகரியங்களும் இன்றி மக்கள் தொடர்ந்து எரிபொருளை பெற்றுவருகின்றனர்.





(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)
அரசாங்கம் சீரான எரிபொருள் விநியோகத்தில் நடைமுறைப் படுத்தும் கியூ.ஆர்.முறை இத்திட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித அசௌகரியங்களும் இன்றி மக்கள் தொடர்ந்து எரிபொருளை பெற்றுவருகின்றனர்

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிமுகப்படுத்தியுள்ள இந்த கியூ ஆர் திட்டத்தினூடாக இதுவரைகாலமும் நிலவிவந்த தேவையற்ற நீண்ட கியூ வரிசை ஒழிக்கப்பட்டு மக்கள் இலகுவாக தமது வாராந்த அடிப்படையிலான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு வசதி கட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இந்தத் திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் உள்ள ஐ.ஒ.சி. மற்றும் சிபெற்கோ 17 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த திட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.


No comments: