VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/10/2022 12:13:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்!

ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்!

on 7/10/2022 12:13:00 PM




ஜனாதிபதி மாளிகையில், போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் இடம்பெற்றதையடுத்து கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை ஆரப்பாட்டக்கார்களால் முற்றுகையிடப்பட்டது.

இதன் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் அறையொன்றின் இரகசிய இடமொன்றில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் கடமைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த பணம் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட பின்னர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share



at 7/10/2022 12:13:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • கேணல் சூசையின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம்!
    கேணல் சூசையின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம்! கமாண்டோ மலிதின் வெளிப்படுத்தல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி...
  • வாழைச்சேனைநகருக்குள் யானை!
    வாழைச்சேனைநகருக்குள் யானை! ஒருவர் பலி, மூன்று பேருக்கு காயம்
  • இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்புக்கு வருகை
    இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்புக்கு வருகை (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகா...
  • இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட இருவர் கைது!
    இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட இருவர் கைது! தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்று...
  • வடக்கு, கிழக்கில் 12 ஆம் திகதி முதல் மீண்டும் மழை; விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவுறுத்தல்
    வடக்கு, கிழக்கில் 12 ஆம் திகதி முதல் மீண்டும் மழை; விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவுறுத்தல் வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, ஊவா, மாகாணங்...
  • சாணக்கியனுக்கு கிடைத்த புதிய பதவி...! யாழில் வெடி கொளுத்தி கொண்டாடும் சுமந்திரன் அணி
    சாணக்கியனுக்கு கிடைத்த புதிய பதவி...! யாழில் வெடி கொளுத்தி கொண்டாடும் சுமந்திரன் அணி இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மட்டக்...
  • மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்தவரின் மறுபக்கம்; தேடிச்சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி
    மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்தவரின் மறுபக்கம்; தேடிச்சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளக...
  • தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு - காரணம் என்ன?
    தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு - காரணம் என்ன?  தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால் வரும் தேர்தலில் தவெகவுக்கு...
  • பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவி லொரி மோதி பரிதாபமாக பலி!
    பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவி பரிதாபமாக பலி இரத்தினபுரியில் வீதியோரத்தில் நடந்து சென்ற பாடசாலை மாணவி ஒருவர் லொரி மோதி உயிரிழந்துள்ளார். எலப...
  • ஏர் இந்தியா விமான விபத்து விமானி திட்டமிட்டு செய்தது - வெளியான அதிர்ச்சி தகவல்
    ஏர் இந்தியா விமான விபத்து விமானி திட்டமிட்டு செய்தது - வெளியான அதிர்ச்சி தகவல் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி உள்நோக்கத்துடன் செய்ததாக...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News