VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/10/2022 12:13:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்!

ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்!

on 7/10/2022 12:13:00 PM




ஜனாதிபதி மாளிகையில், போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் இடம்பெற்றதையடுத்து கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை ஆரப்பாட்டக்கார்களால் முற்றுகையிடப்பட்டது.

இதன் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் அறையொன்றின் இரகசிய இடமொன்றில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் கடமைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த பணம் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட பின்னர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share



at 7/10/2022 12:13:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம்
    மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் மட்டக்களப்பு - புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து பணம், தங்க ஆபரணங்களை திருட...
  • விடுதலைப் புலிகளிடம் இருந்த மொத்த கப்பல்கள்..! உண்மையை உடைத்த முன்னாள் கடற்படை அதிகாரி
    விடுதலைப் புலிகளிடம் இருந்த மொத்த கப்பல்கள்..! உண்மையை உடைத்த முன்னாள் கடற்படை அதிகாரி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 26 கப்பல்கள் இருந்ததாகவும...
  • கொழும்பில் மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர் : எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்
    கொழும்பில் மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர் : எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் கொழும்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Ma...
  • மகிந்தவுக்கு கொழும்பில் சொகுசு மாளிகை! ஜெர்மனி வாழ் தொழிலதிபர் அறிவிப்பு
    மகிந்தவுக்கு கொழும்பில் சொகுசு மாளிகை! ஜெர்மனி வாழ் தொழிலதிபர் அறிவிப்பு மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசாங்கம் வழங்கிய...
  • சேவைக்கான பாராட்டுகளைப் பெற்ற சுபியான் மாகாண ஆணையாளராகக் கடமையேற்பு
    சேவைக்கான பாராட்டுகளைப் பெற்ற சுபியான் மாகாண ஆணையாளராகக் கடமையேற்பு ஏ.எச்.ஏ. ஹுஸைன்) கிழக்கு மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திண...
  • 'போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்' எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்!
    வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண உளநல பிரிவு போதனா வைத்தியசாலை பிரிவு ஆகியன "போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்...
  • மட்டக்களப்பில் சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி!
    மட்டக்களப்பில் சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி ; நீதிமன்றில் தாயார் கூறிய விடயத்தால் அதிர்ச்சி மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு...
  • விஜேராம இல்லத்தின் புதுப்பிப்பு பணிக்காக கொட்டப்பட்ட கோடிகள்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
    விஜேராம இல்லத்தின் புதுப்பிப்பு பணிக்காக கொட்டப்பட்ட கோடிகள்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத...
  • முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவியும் அரச வாகனத்தை ஒப்படைத்தார்!
    முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவியும் அரச வாகனத்தை ஒப்படைத்தார்! மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச, அரசா...
  • கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் கருத்து !
    கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் கருத்து  இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக உள்ள கருணா மீது எந்தவொரு விசாரணையும் முன்ன...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News