News Just In

7/13/2022 12:37:00 PM

கோட்டாவை நாட்டைவிட்டு வெளியேற்றுமாறு மாலைதீவில் ஆர்ப்பாட்டம்!




இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி, மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையை சேர்ந்தவர்களும், மாலைதீவை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments: