கொழும்பில் திடீரென இன்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் திடீரென பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு நகரங்கள் அனைத்திலும் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் இன்றைய தினம் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
No comments: