News Just In

5/12/2022 06:40:00 AM

இன்று காலை தளர்த்தப்படும் ஊரடங்கு 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுகின்றது!





நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: