News Just In

4/25/2022 12:28:00 PM

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க விருப்பம்! கோட்டாபயவின் அதிரடி தீர்மானம்




இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இவ்வாறு இடைக்கால அரசொன்றை அமைக்க ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார் என கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: