கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2022/02/03 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று நிலை காரணமாக கடந்த வருடம் மார்கழி மாதம் நடைபெற இருந்த சாதாரணதர பரீட்சையானது இந்த வருடம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்ப முடிவு திகதியானது 2022/01/20 இல் இருந்து 2022/02/03 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments: