திருகோணமலை எண்ணெய் குதங்களில் 24 குதங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 24 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் முதலீட்டிலும், 61 குதங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி புதிய நிறுவனம் ஊடாக 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டிலும் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
1/07/2022 06:30:00 AM
திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய திட்டம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: