இம்மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் மட்டும் 33,000 கடவைச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.இளைஞர் யுவதிகளே கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்வதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தகவல் கூறுகின்றது.
No comments: