News Just In

10/26/2021 06:46:00 AM

இலங்கையை விட்டு வெளியேறும் இளைஞர் யுவதிகள்!

இம்மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் மட்டும் 33,000 கடவைச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இளைஞர் யுவதிகளே கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்வதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தகவல் கூறுகின்றது. 

No comments: