கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இச்சடலம் மீட்கப்பட்டதுடன் மீனவர்களின் கட்டுவலையில் இச்சடலம் ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான வில் வெளியைச் சேர்ந்த முகம்மட் இஸ்மாயில் – றிஸ்வி (வயது 42) என அடையாளம் காணப்பட்டதுடன் தபோது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: