இதற்கு அமைவாக மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறிய நிலையில் வாழ்ந்துவரும் குடும்பம் ஒன்றிற்கான வீட்டிறிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய பூ.பிரசாந்தன் கலந்து கொண்டு, அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் வீட்டு உரிமையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments: