சீதுவைப்பகுதியில் கட்டளையை மீறி பயணித்த அதிசொகுசு வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகனத்தில் பயணித்த நபர் பலியாகியுள்ளார்.
இதனையடுத்து, சுமார் 6 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த 'லலித் வசந்த' என்பவரே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
No comments: