News Just In

6/30/2021 04:41:00 PM

கப்பல் தீப்பற்றியமையால் இலங்கையின் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள தகவல்...!!


எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியமை மற்றும் மூழ்கியமையினால் இலங்கையின் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்து காரணமாக, இதுவரை 20 டொல்பின்கள் 4 திமிங்கலங்கள் மற்றும் 176 கடலாமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: