திருகோணமலை குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஓன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது.
இன்று(29) காலை இவ்வாறு பதினைந்து அடியுடைய பெரிய சுறா ஒன்று கரையோதுங்கியுள்ளது.
மீனவர்கள் இறந்த சுறாவின் உடலை அகற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் பத்திற்கும் மேற்பட்ட சுறாக்கள் உயிருடன் கரையோதுங்கியதும் குறிப்பிடத்தக்கது.
No comments: