(நூருல் ஹுதா உமர்) நேற்று இரவு வீசிய பலமான காற்றினால் ஒலுவில் பிரதேசத்தில் மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளதுடன் , கொட்டில்கள் சேதமாகி கூரைத்தகடுகள் காற்றுக்கு தூக்கி வீசப்பட்டு உணவங்களின் பெயர்பலகைகள் பலதும் சேதமாகியுள்ளது.
No comments: