பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து நேற்று (2021.01.05) அவருக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க அவர்கள் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments: