News Just In

1/07/2021 11:28:00 AM

இராணுவத்தினால் ‘விவாசாய மற்றும் கால்நடைப் படை’ எனும் புதிய பிரிவு ஆரம்பம்!!


இலங்கை இராணுவத்தினால் ‘விவாசாய மற்றும் கால்நடைப் படை’ எனும் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் தொடக்க விழா இன்று (07) முற்பகல் இலங்கை சிறி ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

No comments: