தங்களையும், தங்கள் குடும்பத்தையும், மாவட்டத்தையும் பாதுகாக்க சம்பந்தப்பட்டவர்கள் தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு தங்களை அடையாளப்படுத்தி அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மக்கள் சுகாதார நடைமுறைகளில் கூடிய கவனம் செலுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: