திருகோணமலை நகரப் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில் 13 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி இதுவரையில், கோமரங்கடவல பகுதியில் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கிண்ணியாவில் 16 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், குச்சவெளியில் 2 பேரும் மூதூரில் 42 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோன்று சேருவில பகதியில் 3 கொரோனா நோயாளர்களும் தம்பலகாமம் பகதியில் 6 பேரும் திருகோணமலையில் 84 பேரும் உப்புவெளியில் 4 கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: