கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர மற்றும் ஜின்னா நகர் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 6 மணி முதல் இந்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
No comments: