இதனடிப்படையில் இன்றையதினம் 31.12.2020ம் திகதி வியாழக்கிழமை காலை 5.00மணிமுதல் 7.30மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிலே உள்ள வாழைச்சேனை - கறுவாக்கேணி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கோறளைப்பற்று பிரதேச இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நே.பிருந்தாபன் மற்றும் கலாசார உத்தியோகத்தர் திரு.கே.எஸ்.ஆர்.சிவகுமார், இவ் ஆலய பரிபாலன சபையினர் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆலய பிரதமகுரு வாமதேவ சிவாச்சாரியார். சிவஸ்ரீ.கண்ணன் குருக்கள் தலமையிலான குருமாரினால் மகா ம்ருத்ஞ்ஜய கோமம் மற்றும் விசேட பிரார்த்தனைகள் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது. இவ்விசேட மகா கோமம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், தென்றல் எவ்.எம். அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனடிப்படையில் இன்றையதினம் 31.12.2020ம் திகதி வியாழக்கிழமை காலை 5.00மணிமுதல் 7.30மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிலே உள்ள வாழைச்சேனை - கறுவாக்கேணி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கோறளைப்பற்று பிரதேச இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நே.பிருந்தாபன் மற்றும் கலாசார உத்தியோகத்தர் திரு.கே.எஸ்.ஆர்.சிவகுமார், இவ் ஆலய பரிபாலன சபையினர் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆலய பிரதமகுரு வாமதேவ சிவாச்சாரியார். சிவஸ்ரீ.கண்ணன் குருக்கள் தலமையிலான குருமாரினால் மகா ம்ருத்ஞ்ஜய கோமம் மற்றும் விசேட பிரார்த்தனைகள் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது. இவ்விசேட மகா கோமம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், தென்றல் எவ்.எம். அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: