சமுத்திரவியல் மற்றும் கடற்படை சட்டம் தொடர்பான விசேட நிபுணரான கலாநிதி டேன் மாலிக குணசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எம்.ரி நிவ் டயமன்ட் கப்பலை இலங்கையின் கடல் பரப்பிற்கு அப்பால் கொண்டுசென்று கையளிக்கும்போது, அதில் மீண்டும் அபாய நிலை ஏற்படாது என்பதை உறுதியளிக்க வேண்டும்.
சர்வதேச பிரகடனத்திற்கு அமைய, இந்த பணிகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு இலங்கை கடப்பாடுடையதாக கலாநிதி டேன் மாலிக குணசேகர தெரிவித்துள்ளார்.
No comments: