News Just In

8/08/2020 09:58:00 AM

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2564 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2839 ஆக காணப்படுகின்றது.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 264 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.

No comments: