பாணந்துறை பகுதியில் இளைஞர் ஒருவரை அச்சுறுத்தி யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இளைஞரும் யுவதியும் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: