News Just In

3/08/2020 06:22:00 PM

லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் பலி!!

நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மீகஹகிவுல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய தாயும் மற்றும் அவருடைய 21 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.

நாத்தான்டிய - துன்கன்னாவ இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: