இந்த விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு அடங்கிய கடிதத்தினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க , மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக வளாகம் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் குடும்பத்திற்கு சொந்தமானது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: