இதன்படி மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலயம் மற்றும் முகைதீன் வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு இன்று (05.02.2020) இந்த உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
குறித்த பாடசாலையின் அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர உறுப்பினர் நிப்லார் மாநகர சமுக சுகாதார உத்தியோகத்தர் சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
























No comments: