இவ்வாறு கரையொதுங்கியுள்ள சடலம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் எனத் தெரிவிக்கும் பொலிஸார் குறித்த சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: