"ஒழிப்போம் ஒழிப்போம் டெங்கை ஒழிப்போம் , இருப்போம் இருப்போம் சுத்தமாக இருப்போம்" எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன இணைந்து விழிப்புணர்வு நடைப்பவனி (16) இன்று சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிஃப், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ. வாசித் அகமத் அவர்களும் பங்குபற்றினர்.
இந்நடைபவனியானது சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் பாடசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வீதியின் ஊடாக வொலிவேரியன் பிரதேசத்தை சுற்றி மீண்டும் சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் பாடசாலையினை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில் சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிஃப், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ. வாசித் அகமத் அவர்களும் பங்குபற்றினர்.
இந்நடைபவனியானது சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் பாடசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வீதியின் ஊடாக வொலிவேரியன் பிரதேசத்தை சுற்றி மீண்டும் சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் பாடசாலையினை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: