News Just In

9/22/2024 02:06:00 PM

ஊரடங்கு நிலமையால் கல்முனை நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது

ஊரடங்கு நிலமையால் கல்முனை நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது




(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஜனாதிபதி தேர்தல் நிறைவு பெற்ற பின்னர் அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நிலமையைத் தொடர்ந்து கல்முனை மாநகரம் வெடிச்சோடிக் காணப்பட்டது.

No comments: