
(அஸ்ஹர் இப்றாஹிம்)
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
களுவாஞ்சிகுடியில் இலங்கைவிவசாய சேவைக்கு தெரிவாகிய
பாடசாலையில் தொழினுட்பபிரிவில் கற்பித்த ஆசிரியை இ.சுகன்யா பாராட்டிக் [24]கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர்கள்,உதவிஅதிபர்கள்,பகுதித்தலைவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
களுவாஞ்சிகுடியில் இலங்கைவிவசாய சேவைக்கு தெரிவாகிய
பாடசாலையில் தொழினுட்பபிரிவில் கற்பித்த ஆசிரியை இ.சுகன்யா பாராட்டிக் [24]கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர்கள்,உதவிஅதிபர்கள்,பகுதித்தலைவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments: