News Just In

8/24/2024 07:30:00 AM

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரித்து ஏறாவூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஜனாதிபதி தேர்தலை ஒட்டிய" முடியும் ஸ்ரீலங்கா" மகுடத்தில் ஏறாவூரில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

வடமேல் மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அலி ஸாஹிர் மெளலானா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments: