News Just In

12/12/2023 07:09:00 PM

மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்களின் 75ஆவது பிறந்த தின நிகழ்வு!






அஷ்ரப் அவர்களின் 75ஆவது பிறந்த தின நிகழ்வு தற்போது தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க கலந்துகொள்வதோடு ,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்நிகழ்வில் விருந்தினராகவும் கலந்துகொள்ள  உள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தமிழில் உரையாற்ற உள்ளார். சிங்கள மொழியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசபிரிய உரையாற்ற உள்ளார்.

No comments: