நவராத்திரி விழாவைத் தொடரந்து கல்லடி உப்போடை ஶ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்றிரவு (24.10.2023) மானம்பூத்திருவிழா மிகவும் சிறப்புற நடைபெற்றது. குஞ்சித்தம்பி, கதிரவேலியார் குடும்பங்களின் உறுப்பினர்களால் மேற்படி நிகழ்வானது சிறப்புற நடாத்தப்பட்டது.
No comments: