News Just In

8/29/2023 03:37:00 PM

நாளை அரச வங்கிகள் திறக்கப்படும்! நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!




நாளைய தினம் போயா தினமாக இருந்தாலும் அரச வங்கிகள் திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் அனைத்துக் கிளைகளும் அஸ்வெசும நலன்புரி பயனாளிகள் தமது கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக திறந்து வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments: