News Just In

2/16/2023 03:43:00 PM

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் காரியாலயம் சீல் வைக்கப்பட்டுள்ளது.





இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயத்துக்கு சீல் வைக்குமாறு இன்று (16.02.2023) பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, கொள்ளுப்பிட்டி – மைக்கெல் வீதிப்பகுதியில் உள்ள அவரது காரியாலயத்துக்கு சீல் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments: