News Just In

11/08/2022 06:38:00 PM

தனுஷ்க குணதிலக்க குறித்த விசாரணை ஆரம்பம்!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு முன்னிலையில் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வுட் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் வாக்குமூலம் வழங்க இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தற்போது குறித்த குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: